ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-05 11:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்குட்பட்ட சில கிராமப்புற சாலைகளின் இருபுறமும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இந்த கருவேலமரங்கள் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், சிறு, சிறு காயங்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே இந்த கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்