குரங்குகள் தொல்லை

Update: 2024-04-28 16:34 GMT
விருத்தாசலம் அருகே ஏனாதிமேடு கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென அவைகள் கடிக்க விரட்டு கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே கிராம பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்