துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை

Update: 2024-04-28 13:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வையாவூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களிக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வளங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தும் பயணில்லை. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்