சமுதாயநலக்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-28 13:33 GMT

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் கிராமத்தில் சமுதாயக்கூடம் ஒன்று உள்ளது. இந்த சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த சமுதாயக்கூடத்தினை சீரமைத்து கொண்டு வரவேண்டும். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்