பாம்புகளால் நோயாளிகள் அச்சம்

Update: 2024-04-28 13:05 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. இந்த வளாகத்தை சுற்றி ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால் அங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாம்புகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்