சேதமடைந்த நூலகம்

Update: 2024-04-28 11:40 GMT

விருதுநகர் மாவட்டம் வடமலை குறிச்சியில் உள்ள கிளை நூலக கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் நூலகம் வரும் வாசகர்கள் மிகுந்த அச்சத்துடனே வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்