அரசு பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

Update: 2024-04-21 18:05 GMT

ஓமலூர் அருகே கொங்குபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 30 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மேல்நிலைப்பள்ளி படிப்புக்காக அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வருகின்றன. எனவே, கொங்குபட்டி அரசு பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும்.

மேலும் செய்திகள்