பொதுமக்கள் அச்சம்

Update: 2024-04-21 17:46 GMT

வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் பின்புறம் மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் முறிந்து விழும் நிலையில் மரம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு முறிந்து விழும் நிலையில் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்