பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-04-21 16:23 GMT
அரசூர் கூட்டுரோட்டில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால் கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்