மயானம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-21 16:21 GMT
வாணாபுரம் தாலுகா வடகீரனூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானம் ஆற்று வௌ்ளத்தில் சேதமடைந்ததால் கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மயானத்தை சீரமைத்து அங்கு சுற்றுசுவர் அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்