நாய்கள் தொல்லை

Update: 2024-04-21 13:43 GMT

மதுரை மாநகராட்சி 63-வது வார்டு பல்லவன் நகர் மற்றும் வ.உ.சி நகர் தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் சாலையில் விபத்து ஏற்படுகிறது. எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி