புதிய பாலம் வேண்டும்

Update: 2024-04-21 12:06 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அணைக்கரை புனித அந்தோணியார் ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள நம்பியாற்று பாலம், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்