மரக்கன்றுகள் நட கோரிக்கை

Update: 2024-04-21 11:52 GMT

அரியலூர் மாவட்டம், ஆனை வாரி ஒடை 30 கிலோமீட்டர் தூரம் சென்று வெள்ளாறில் கலக்கிறது. இதனால் வாரி ஓடையின் இருகரையும் இதன் இருகரையும் பலப்பட்டுள்ளது. எனவே இருகரையிலும் அரசு, வேம்பு, பனை, தென்னை , அத்தி, போன்ற பல்வேறு மரக்கன்று கள் நடவு செய்து சுற்று சூழைல பாதுகாக்கவும், மண் அரிப்பு தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்