கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-04-21 11:50 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்களை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்