செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-04-14 17:34 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி வீதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. உடனே அந்த கட்டிடத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்