சீரமைக்கப்படாத கலிங்கு

Update: 2024-04-14 15:18 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள உடையவர்தீயனூரில் அம்பட்டன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கலிங்கு மதகானது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியாமல் இந்த கலிங்கு பகுதி வழியாக மழைநீர் வெளியேறுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்