பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-14 13:29 GMT

விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் சிறுவர் பூங்காவில் போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றி காணப்படுகிறது.  இதனால் இங்கு வரும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களின்றி சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவிற்கு தேவையான உபகரணங்களை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி