நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-14 11:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு வடக்கு பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. நிழற்குடையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் ஒருவித அச்சமடைகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

மயான வசதி