நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-14 11:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு வடக்கு பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. நிழற்குடையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் ஒருவித அச்சமடைகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்