பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-04-14 11:18 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், வார்டு எண் 22-ல் உள்ள அரிஹந்த் அவன்யு பகுதியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத வாலிபர்கள் குடிபோதையில் சுற்றித்திரிகின்றனர். இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே போலீஸ் அதிகாரிகள் அரிஹந்த் அவன்யு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்