நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

Update: 2024-04-14 10:21 GMT
  • whatsapp icon

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் நீக்கமற நிறைந்து கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை திடீரென்று சாலையின் குறுக்காக பாய்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்