வெட்டப்படும் மரங்கள்

Update: 2024-04-14 10:19 GMT

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் இன்றியமையாதது. இதற்காக சாலையோர மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டது. ஆனால் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் ஏன்? சாலையோர மரங்களை அகற்றியது போல் பாரபட்சம் பாராமல் சாலையோர ஆக்கிரமிப்குகளை பாளையக்காடு பகுதியில் அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்