ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

Update: 2024-04-07 17:53 GMT

புதுவை தேங்காயதிட்டு கழிவுநீர் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. செடிகளை அகற்றி கழிவுநீர் முறையாக வழிந்துசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்