குரங்குகள் தொல்லை

Update: 2024-04-07 17:28 GMT
திருக்கோவிலூர் ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு மற்றும் கடைகளுக்குள் குரங்குகள் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடி வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரங்களில் கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே கிராம பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்