கூடுதல் மருத்துவர்கள் தேவை

Update: 2024-04-07 17:26 GMT
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் போதுமான அளவுக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதனால் நோயாளிகள் முறையாக சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி பலர் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்