தெருநாய்கள் தொல்லை

Update: 2024-04-07 14:51 GMT

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இவை அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க பாய்கிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்