பயணிகள் பாதிப்பு

Update: 2024-04-07 13:35 GMT

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் வசதிக்காக இயங்கி வந்த பேட்டரி கார் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் நிலையத்திற்கு வரும் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்