விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்