தெருநாய் தொல்லை

Update: 2024-03-31 14:44 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி