தெருநாய் தொல்லை

Update: 2024-03-31 14:44 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்