நடவடிக்கை தேவை

Update: 2024-03-31 13:23 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிராமப்புறங்களில் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையை மறித்துநின்று விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்