நாய்கள் தொல்லை

Update: 2024-03-31 13:21 GMT
விருதுநகா் மாவட்டம் சிவகாசி தாலுகா எம்.புதுப்பட்டி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அப்பகுதியில் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி செல்கின்றனர். குறிப்பாக கால்நடைகளையும் கடிப்பதால் அவைகள் இறந்தும் விடுகின்றன. எனவே அப்பகுதியில் சுற்றித்திாியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்