புகார் எதிரொலி

Update: 2024-03-31 10:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் மசூதி அருகே உள்ள சாலை, மேடு பள்ளமாக இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய சாலையை அமைத்து தந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனா்.


மேலும் செய்திகள்