உடைந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்

Update: 2024-03-31 10:03 GMT

திருப்பூர் புஷ்பா தியேட்டர் இரும்பு மேம்பாலத்தில் காலி மதுபாட்டில் உடைந்து கிடக்கிறது. மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு காலி மதுபாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போடுவதால் அவை பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கிறது. . எனவே காலி மதுபாட்டில்களை உடைத்து போடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்



மேலும் செய்திகள்