நாய்கள் தொல்லை

Update: 2024-03-24 17:24 GMT

மதுரை 47-வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்