தொல்லை தரும் நாய்கள்

Update: 2024-03-24 13:41 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால்  பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சப்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்