நாய் தொல்லை

Update: 2024-03-24 13:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் கிராம பஸ் நிலையம் அருகே தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகளை அச்சுறுத்துகின்றது. இதனால் பெண்கள், குழந்தைகள் ஒருவித தயக்கம் அடைகின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்