பொதுமக்கள் அவதி

Update: 2024-03-24 13:03 GMT

கூடலூரில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பெண்கள் கடும் அவதிப்படும் நிலையை காண முடிகிறது. எனவே பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்