மரங்களில் ஆணி அடிப்பது தடுக்கப்படுமா?

Update: 2024-03-24 11:39 GMT

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோர மரங்களின் மீது பலர் விளம்பர பாதைகளை மாட்டுவதற்கு ஆணி அடித்து அடித்து வருகின்றனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் மரங்கள் பட்டுபோகும் நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரங்கள் மீது ஆணி அடிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்