பொதுக்கழிப்பறை பராமரிக்கப்படுமா?

Update: 2024-03-24 11:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுக்கழிவறை உள்ளது. ஆனால் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் என யாரும் பொதுக்கழிப்பறைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவறை சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்