பொதுமக்கள் அவதி

Update: 2024-03-24 11:23 GMT

திருவள்ளூர் மாவட்டம், வானகரம் வள்ளியம்மாள் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது இந்த கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக வீடுகளின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டதால், அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பபடுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்