கிணற்றுக்கு சுற்று சுவர் அவசியம்

Update: 2024-03-17 17:25 GMT
வாணாபுரம் தாலுகா வடக்கீரனூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றின் சுற்று சுவர் இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், முதியோர்கள் கிணற்றின் அருகே ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் போது கிணற்றில் தவறி விழுந்து விபத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே கிணற்றுக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்