பயன்பாடு இல்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-03-17 17:22 GMT
ஆயக்குடி அருகே உள்ள கணக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பஸ்நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த கட்டிடம் பஸ் நிறுத்தும் பகுதியில் இருந்து சிறு தொலைவில் உள்ளதால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதிதாக பஸ் நிறுத்த கட்டிடம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்