நாய்கள் அட்டகாசம்

Update: 2024-03-17 14:53 GMT

தஞ்சை கரந்தை பகுதி பரசுராம அக்ரஹாரம்,நியூ டேனியல் தாமஸ் நகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி நாய்கள் அட்டகாசம் செய்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்