பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல் கிராண்ட்லையன் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. பொதுமக்களின் தேவைக்காக இந்த பகுதியில் ஒரு பொதுகழிப்பிடம் உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே ஊராட்சி மன்ற நிர்வாகம் பழைய கழிப்பிடத்தை புதுபிக்கவோ அல்லது புதிய கழிப்பிடத்தை அமைக்கவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்