அகற்றப்படாத விளம்பர பதாகைகள்

Update: 2024-03-17 14:04 GMT

தமிழகத்திற்கு அடுத்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள் மற்றும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பர பதாகைகள், கட்சி கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிகள் ஆகியவை அகற்றப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்