தொல்லை தரும் நாய்கள்

Update: 2024-03-17 13:19 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே பாய்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்