சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள் விற்பனை

Update: 2024-03-10 16:40 GMT
பழனி அருகே பாலசமுத்திரம் பாலாறு அணை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்கள் இயங்கி வருகிறது. இங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் வெறும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உணவு பாதுகாப்புத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்