பள்ளி மைதானம் ஆக்கிரமிப்பு

Update: 2024-03-10 12:50 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே பள்ளி மைதானம் உள்ளது. கிராம பொதுமக்களால் சீர் செய்யப்பட்ட இந்த மைதானத்தை அருகே வசிக்கும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆகையால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்