நாய்கள் தொல்லை

Update: 2024-03-10 12:34 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் சாலையின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் நடக்கிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்