தடுப்புசுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 12:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கூட்டுறவு வங்கி அருகே ஒரு பாசனக்கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சாலை ஓரத்தில் திறந்த வெளியில் இருப்பதால் குழந்தைகள், வாகன ஓட்டிகள் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தை தவிர்க்க பாசனக்கால்வாய் அருகே தடுப்பு சுவர் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்