தெரு நாய் தொல்லை

Update: 2024-03-03 17:36 GMT

புதுவை முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. நாய் தொல்லையை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்